* * * * * *
கோடிகளில் குளித்து, பணப்படுக்கையில் புரண்டு கொண்டிருக்கும் ஊழல்வாதிகளே !
ஒரு வேளைச் சாப்பாட்டுக்கு “அம்மா பசிக்கிறதே?” என்று அடிவயிற்றிலிருது கதறும் சிறார்களைப் பாருங்கள் ! சாலையோரம் குப்பைக் கூளங்களுக்கு இடையே படுத்துறங்கும் மக்களைப் பாருங்கள் ! வயிறு காய்ந்து, ஒட்டி, பேசக்கூட திராணியற்ற ஏழைகளைப் பாரீர் கொடுங்கோலர்களே !
இந்திய நீதிபதிகளே, மக்கள் உங்களைத்தான் கடவுளாய் பார்க்கின்றார்கள். கைவிட்டு விடாதீர்கள்.
- பஞ்சரு பலராமன்


நன்றி: அனாதி
1 comment:
இயற்கை தனது கோபத்தை கொட்டி தீர்த்து விட்டது.
ஏழைகளின் அவலத்தை யார் தீர்ப்பது??
Post a Comment